February 20, 2010

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 1

 

 

 

 
Posted by Picasa

1 comment:

Solai.Thiyagarajan said...

ஐயா திரு. மதுரபாரதி அவர்களே, வணக்கம்.
உங்களின் "மதுரமொழி" வலைப்பூவில் திருவெம்பாவை பாடல்களுடன் அழகிய அற்புதமான உரைகளையும் கண்டு மகிழ்ந்தேன். அவைகளை தரவிறக்கமும் செய்துள்ளேன். மற்றும் பல உரைகளையும் சேகரித்து வருகிறேன். தமிழகத்தின் www.thevaaram.org கண்டு சிவத்தொண்டாற்றிவரும் ஐயா மரவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் சென்றாண்டு மியன்மா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் திருவெம்பாவை பாடல்களை மியன்மா மொழிபெயர்ப்பு செய்ய எம்மைப் பணித்தார்கள். அப்பணிக்காக உரைகள் சிலவற்றைச் சேர்த்து மொழிபெயர்ப்பு பணி செம்மையடைய முயற்சித்து வருகிறேன்.
உங்கள் பணி சிறப்பாய் உள்ளது.புத்தம் சரணம் நூல் முகப்பு கண்டேன். படிக்க வேண்டும். உங்கள் நட்பு வேண்டும். நன்றி, வணக்கம்.
என்றும் தமிழுடன்,
சோலை.தியாகராஜன்
solai.thiyagarajan@gmail.com
Yangon,Myanmar
*Welcome to Myanmar *