May 25, 2020

ரொம்ப விலைகூடின கதை!


கதைகளின் மூலம் மொழியார்வம், அறிவுத்தேடல், கற்பனைத் திறன் இன்ன பிறவற்றை வளர்க்க உழைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கதையிரதம் - (https://www.kathaonratha.org) அமைப்பு. அதன் கதைசொல்லிகளுக்காக (Reading Coaches), இந்தக் கதை கூறப்பட்டது.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் சின்னக்கதை ஒன்றை எடுத்து அதன் பாத்திரங்களுக்குப் பெயரும் வடிவமும் கொடுத்துச் சொல்லப்பட்ட கதை இது. ரசியுங்கள். நன்றி.

No comments: